Tuesday, March 03, 2009

வந்தாச்சு!!! வந்தாச்சு!!! தேர்தல் வந்தாச்சு......

  நம்ம தலைவர்????? மன்மோகன் சிங் இப்போதான் பிரதமரான மாதிரி இருக்கு அதுக்குள்ள 5 வருஷம் ஓடிபோயிருச்சு!!!!!!!!!!!!!!!

(மன்மோகன் சிங் : ஏன்டா கொய்யால நானே எப்படா இந்த நாற்காலிய விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு இருக்கேன்...உனக்கு பீலிங்க்ஸா...உனக்கு 5 வருஷம் ஓடிருச்சு ஆனா எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ் )


எலெக்ஷன் வந்தாலே எனக்கு ரொம்ப குஷி ஆகிடும்....எப்பவுமே. இருக்குற அத்தனை பேப்பர், ரிப்போர்டர்,ஜூ.வீ ,நக்கீரன்,துக்ளக் னு ஒன்னு விடாம படிப்பேன்....அதுவும் போன எலெக்ஷன் நான் காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தேன்...அதனால டிஸ்கஷன் பயங்கரமா இருக்கும்...கீரநூர்ல உள்ள லோக்கல் ஆளுங்கல்ட கருத்து கணிப்பெல்லாம் நடத்துவோம்....:)))))

இப்போ இந்த எலக்ஷனுக்கு நான் மும்பை வந்தாச்சு....இந்த ஊர்ல பயங்கரவாதிங்கலால தான் பிரச்சினையே தவிர அரசியல் வாதிங்க நம்ம ஊர் மாதிரி சண்ட போட்டுக்க மாட்டேங்குறாங்க....அதனால ஒரு பரபரப்பே இல்லாம ரொம்ப சப்புனு இருக்கு எப்பவுமே ... :)) பாப்போம் எலெக்ஷன் நேரத்துலயாவது கொஞ்சம் காரசாரமா இருக்கான்னு?

I miss you Tamilnadu :((((((

அப்படியே கீழ இருக்குற படத்தையும் பாருங்க....கூகிள் லேந்து எடுத்தது!!!!!!!!





















4 comments:

Venkatesh R said...

நல்ல வேலை தமிழ் நாடு அரசியல் வாதிங்க மாதிரி மும்பைல இல்ல!

ஒரு சின்ன வித்யாசம் என்னனா

பயங்கரவாதிங்க ஒரேயடியா மக்களை கொன்னுடுவாங்க ஆனா அரசியல்வாதிங்க மக்களை கொன்னுட்டாங்க! கொல்றாங்க! கொல்வாங்க!

Ganesh M said...

Mapula, ennaikuthan unn blog padikalamnu vanthen .. Unn tamila padika romba kastama eruku machi :( .. yeppadi machi epadi tamil pandit aana ??

Bharath said...

இருடி ராஜ் தாக்கரேகிட்ட சொல்ரேன்..

Unknown said...

@Venki
kalakal ponga...pinreenga
@Ganesh
Enna machi...tanglish la ezhudhinathaneda kashtam...Tamil la thaane ezhudhirukken..
@Bharath
அண்ணே !!!நான் கொஞ்சம் தான் காரம் வேணும்னு கேட்டேன்....அவிங்கள்ட்ட சொன்னீங்கன்னா அவ்ளோதான்...ஆந்திரா மீல்ஸ் தோத்துரும் :))))))))